Monday, December 4, 2006

பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!

சமத்துவம் கூறும் நல்ல பல மறைகள்;
நல்வாழ்வுக்கு அவை வேண்டிய முறைகள்.

காசுக்காய் பலர் எழுதுவர் அவற்றுக்கு உரைகள்,
ஆயினும் சமூகம் போடும் அவற்றுக்கு திரைகள்.

இந்த அவலம் கண்டாயிற்று பல பிறைகள்;
என்று சேருமோ கழண்ற சாதி மத மறைகள்?!

இல்லையெனில் ஒலிக்கப்படும் போர்ப்பறைகள்;
பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!

1 comment:

Swamy Srinivasan aka Kittu Mama said...

kavidai romba deepaavae ezudareenga
good one